1 00:00:00,000 --> 00:00:07,000 யாத்திராகமம் 23க்குத் திருப்புவோம். பைபிளில் இரண்டாவது நூல். அதிகாரம் 23. 2 00:00:07,006 --> 00:00:14,006 இன்று காலை இந்து என்கிற பொய் மதத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். "வேதாகமத்தின் 3 00:00:14,078 --> 00:00:19,124 ஒளியில் இந்து மதம்". உலகில் மிகப்பெரிய, மதங்களுள் இந்துமதம் ஒன்றாகும் 4 00:00:20,024 --> 00:00:25,573 ஆனால் நாம் அதை அவ்வாறு கருதுவதில்லை. உண்மையில் 5 00:00:25,789 --> 00:00:31,818 புள்ளிவிவரப்படி, உலகில் 2.2 பில்லியன் கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள், அடிப்படையில் 6 00:00:32,079 --> 00:00:36,890 உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒருபகுதி, கிறிஸ்தவர் என்கிற பதம் வேறு பிரிவினரான 7 00:00:36,089 --> 00:00:41,918 கத்தோலிக்கம் மற்றும் பிற தவறான கிறிஸ்தவக் கிளைகளையும் அடங்கியுள்ளது. 8 00:00:42,719 --> 00:00:48,170 உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு 1.6 பில்லியன் இஸ்லாமியர்கள், அது உலக 9 00:00:48,017 --> 00:00:55,017 மக்கள் தொகையில் 23 சதவீதம் இருக்கும், உலகில் 1 பில்லியன் இந்துக்கள் உள்ளனர் 10 00:00:55,094 --> 00:01:02,094 தோராயமாக உலக மக்கள் தொகையில் 15 சதவீதம், உண்மையில் இது பெரிய எண்ணிக்கை தான். 11 00:01:06,015 --> 00:01:13,015 நாம் வாழும் இந்த நாட்களில் எல்லா மதங்களையும் ஒன்றிணைக்கும் பணி, 12 00:01:13,081 --> 00:01:19,106 உலகிற்கு ஒரு மதம் என நடைபெற்று வருகிறது, ஒரே அரசாங்கம், "புதிய உலகச் சட்டம்" போன்ற இயக்கம் 13 00:01:20,006 --> 00:01:25,083 அந்திகிறிஸ்துவின் வருகைக்கான ஆயத்தம். சில கிறிஸ்தவப் போதகர்கள், “இந்துக்களும், 14 00:01:25,083 --> 00:01:28,012 நம்மைப் போன்றவர்கள் தான்" என்று கூறத் தொடங்கியுள்ளனர். 15 00:01:28,759 --> 00:01:35,759 செடோனாவில் கொஞ்ச தூரம் ஏறினேன் ஒரு ஹரே கிருஷ்ணா என்னைச் சந்தித்தார், 16 00:01:36,229 --> 00:01:41,970 என்னை இந்துமதத்துக்கு இழுக்கப் பார்த்தார். இந்து முறையில் ஆத்தும ஆதாயம் செய்தார். 17 00:01:41,097 --> 00:01:46,136 "நாங்கள் இயேசுவையும் நம்புகிறோம்", என்று சொல்லி இந்து மதத்துக்கும் 18 00:01:47,036 --> 00:01:51,121 கிறிஸ்தவத்துக்கும் தொடர்பு இருப்பதாக கூற முயற்சித்தார். ஆனால் இங்கு சொல்கிறேன் 19 00:01:52,021 --> 00:01:57,710 இந்து மதம் ஒரு பொய் மதம், ஒன்றை மேற்கோளிட விரும்புகிறேன் 20 00:01:57,899 --> 00:02:04,860 ஜோயல் ஓஸ்டீன், டிவி ரேடியோக்களில் மிகவும் பிரபலமான கிறிஸ்தவப் போதகர் 21 00:02:04,086 --> 00:02:08,685 பலரால் பின்பற்றப்படுகிறார். இவ்வாறு கூறுகிறார், “நான் இந்தியாவில் பலநாள் 22 00:02:09,459 --> 00:02:16,120 வாழ்ந்தேன். இந்துக்களுடன் தங்கினேன். மிக நல்லவர்கள், கடவுளை அதிகம் 23 00:02:16,012 --> 00:02:21,131 நேசிப்பவர்கள்.” அதோடு: அவர்கள் நல்லவர்கள் தான், ஆனால் இந்துக்கள் 24 00:02:21,239 --> 00:02:27,680 நேசிக்கும் கடவுள் பொய்யானது, அவர்கள் பைபிள் கூறும் கடவுளை நேசிக்கவில்லை, 25 00:02:27,068 --> 00:02:32,167 உண்மையான தேவன் ஒருவரே மற்றவை பொய்யானவை என்கிறது பைபிள். 26 00:02:33,067 --> 00:02:37,134 மேலும் அவர், அவர்கள் இயேசுவை நம்பாததால் நரகத்துக்கு போவார்களா என்று கேட்டதற்கு 27 00:02:38,034 --> 00:02:42,293 நரகத்துக்குப் போவார்கள் எனக் கூறமாட்டேன். "எனக்குத் தெரியாது. அவர்கள் கடவுளை 28 00:02:42,599 --> 00:02:47,610 மிகவும் நேசிக்கிறார்கள். எனக்குத் தெரியாது" என்றார் ஆனால் வேதம் என்ன சொல்கிறது பார்ப்போம். 29 00:02:47,709 --> 00:02:52,300 இந்த முதல் கருத்தோடு தொடங்குகிறேன். இந்து மதப்படி, கடவுளை எந்தப் பெயர் 30 00:02:52,003 --> 00:02:57,662 சொல்லியும் அழைக்கலாம். இந்து மதத்தில் பல தரப்பட்ட கடவுள்கள் உண்டு. 31 00:02:57,959 --> 00:03:01,961 ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கிறார்களாம் ஆனால் நீங்கள் பார்க்கும் இந்துக்கள் 32 00:03:02,159 --> 00:03:07,610 ஒரே கடவுளைத் தான் வணங்குவார்கள், அதுதான் உண்மையானது என்பர், ஆனால் 33 00:03:07,061 --> 00:03:14,050 மற்ற இந்துக் கடவுள்களும் நல்லவை என்பர் அவை ஒரே கடவுளின் வெவ்வேறு 34 00:03:14,599 --> 00:03:20,330 அவதாரங்கள் என்பார்கள். தங்கள் சொந்தக் கடவுளை வெவ்வேறு பெயரில் வழிபடுவார்கள் 35 00:03:20,033 --> 00:03:23,128 கடவுளை வேறு பெயராலும் நம்பலாம் அதனால் ஒன்றுமில்லை என்பார்கள் 36 00:03:24,028 --> 00:03:28,097 இந்து மதத்தில் உள்ள வித்தியாசமானவற்றில் இதுவும் ஒன்று. கடவுளின் பெயர் அவர்களுக்கு 37 00:03:28,097 --> 00:03:29,036 அவ்வளவு முக்கியமானது இல்லை. 38 00:03:29,909 --> 00:03:36,420 சரி, பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்றால், யாத்திராகமம் 23:13. வேதம் சொல்கிறது, 39 00:03:36,042 --> 00:03:42,083 “இச்சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுங்கள் பொய்த் தேவர்களை தொழுதுகொள்ளாதீர்கள்: 40 00:03:42,083 --> 00:03:47,119 அவைகளின் பெயர்களை, உங்கள் நாவினால் உச்சரிக்கவேண்டாம்!” அதாவது வேதம் 41 00:03:48,019 --> 00:03:52,818 சொல்கிறது, நாம் பொய்யான தெய்வங்களின் பெயர்களை உச்சரிக்கக் கூடாது. அப்படியானால் 42 00:03:52,989 --> 00:03:58,014 எப்படியாவது கடவுளை அழைக்கலாமா?" இல்லை வேறு தெய்வங்களை உச்சரிக்காதீர்கள் என்கிறார் 43 00:03:58,239 --> 00:04:02,750 - சொல்லக் கூடக் கூடாது. எண்ணாகமம் 12ஐப் பார்ப்போம், அப்படியே உங்களுக்காக 44 00:04:02,075 --> 00:04:06,172 எண்ணாகமம் 18:20ஐ வாசிக்கிறேன் “சொல்லும்படி நான் கட்டளையிடாத 45 00:04:07,072 --> 00:04:11,109 வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், 46 00:04:12,009 --> 00:04:18,678 வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 47 00:04:18,759 --> 00:04:25,759 "இதைக் கேளுங்கள்: யோசுவா 23:7 “உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற 48 00:04:25,078 --> 00:04:28,175 இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை 49 00:04:29,075 --> 00:04:35,304 நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் 50 00:04:35,979 --> 00:04:40,051 சேவியாமலும் பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்." 51 00:04:40,699 --> 00:04:46,000 வேதத்தில் உபாகமம் 12:1 கூறுகிறது “உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் 52 00:04:46,000 --> 00:04:49,059 உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே , நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் 53 00:04:49,059 --> 00:04:53,116 நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன: 54 00:04:54,016 --> 00:04:59,029 நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், 55 00:04:59,029 --> 00:05:03,031 மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து, 56 00:05:03,049 --> 00:05:07,081 அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, 57 00:05:07,081 --> 00:05:12,750 அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, “அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, 58 00:05:13,479 --> 00:05:18,280 கவனிக்கவும்!, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள். 59 00:05:18,028 --> 00:05:22,094 எனவே பொய் தெய்வங்களின் பெயர்களை அழிக்க வேண்டும், உச்சரிக்கக் கூடாது. 60 00:05:22,094 --> 00:05:25,153 நாவிலிருந்து புறப்படக்கூடாது. இப்படி சொல்லலாமா, "என்ன நாமத்தைச் சொல்லி 61 00:05:26,053 --> 00:05:31,412 வழிபடுகிறோம் என்றில்லை, அவர்கள் ஒரே தேவனையே வழிபடுகிறார்கள், 62 00:05:31,889 --> 00:05:37,280 அதே கடவுள் தான்." தவறு. சரியான பெயர் இல்லாமல் அதே கடவுளாகாது, அந்த நாமம் 63 00:05:37,028 --> 00:05:41,031 இயேசு. இயேசுவின் நாமம் எல்லா நாமங்களிலும் மேலானது. 64 00:05:41,058 --> 00:05:47,111 இப்போது பார்ப்போம், பிலிப்பியர் 2ஆம் அதிகாரம், பிலிப்பியர் 2. அதில், 65 00:05:48,011 --> 00:05:53,910 ஒருவர் ஒரே தேவனை நம்பி ஒரே தேவன் உண்டென்று வழிபட்டாலும் 66 00:05:54,009 --> 00:05:58,600 அவர்கள் பைபிள் கூறும் கடவுளை வணங்குவதாகாது. ஒருவர் உங்களிடம் 67 00:05:58,006 --> 00:06:02,010 "கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்றால், பைபிள் கூறும் கர்த்தரின் நாமத்தில் 68 00:06:03,000 --> 00:06:09,005 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கர்த்தரின் நாமத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் 69 00:06:09,005 --> 00:06:14,030 நாமத்தில் ஆசீர்வதித்ததாகாது. "கடவுள்" என்று சொன்னால் அது கர்த்தரைக் 70 00:06:14,075 --> 00:06:19,136 குறிப்பிட்டதாகாது, பொய் தெய்வங்களும் உள்ளனர். பிலிப்பியர் 2இல் வேதம் தெளிவாக 71 00:06:20,036 --> 00:06:25,036 கூறுகிறது, ஒன்பதாம் வசனத்தில். “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை 72 00:06:25,036 --> 00:06:30,105 உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய 73 00:06:31,005 --> 00:06:34,844 முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக 74 00:06:34,889 --> 00:06:40,430 இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், 75 00:06:40,043 --> 00:06:44,046 எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்". ரோமர் 10 ஐ 76 00:06:44,046 --> 00:06:48,115 எடுங்கள், நான் அப்போஸ் 4:12ஐ வாசிக்கிறேன் “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு 77 00:06:49,015 --> 00:06:55,031 இல்லை மனுஷர்களுக்குள்ளே... வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை". 78 00:06:55,031 --> 00:07:00,110 1 யோவான் 5:13: “உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய 79 00:07:00,389 --> 00:07:04,000 நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும் தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் 80 00:07:04,000 --> 00:07:08,087 விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.” இதில் மீண்டும் மீண்டும் 81 00:07:08,087 --> 00:07:15,066 நாமம் என்பது வலியுறுத்தப்படுகிறது. சிலர் கூறுவது வேடிக்கையாகவும் இருக்கும்: 82 00:07:15,849 --> 00:07:22,080 இன்று காலை இதை ஏன் பிரசங்கிக்கிறேன் என்றால், இதை தனிப்பட்ட பேப்டிஸ்டுகளும் 83 00:07:22,008 --> 00:07:26,747 சொல்வார்கள். மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது, 84 00:07:26,819 --> 00:07:30,490 சில சுயாதீன பேப்டிஸ்டுகள் சொல்வார்கள், "ஏய், இந்தத் தீவில் அல்லது இந்த நாட்டில், 85 00:07:30,049 --> 00:07:33,141 வாழும் மக்கள் வானத்தைப் பார்த்து, கடவுளை நோக்கி இயேசு என்கிற பெயர் 86 00:07:34,041 --> 00:07:38,044 தெரியாவிட்டாலும், அவர்கள் கடவுளை எப்படிக் கூப்பிட்டாலும் ரட்சிக்கப்படுவார்கள், 87 00:07:38,071 --> 00:07:42,078 என்று சொல்லலாம். ஆனால் இல்லை, பைபிள் சொல்கிறது, "ஆதலால் 88 00:07:43,041 --> 00:07:45,106 கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்". 89 00:07:46,006 --> 00:07:50,011 அது என்ன நாமம்? சரி, பார்ப்போம் ரோமர் 10:9. ரோமர் 10:9: “என்னவென்றால் கர்த்தராகிய 90 00:07:50,056 --> 00:07:54,103 இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து 91 00:07:55,003 --> 00:07:59,084 எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 92 00:07:59,084 --> 00:08:04,163 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 93 00:08:04,919 --> 00:08:07,924 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 94 00:08:08,419 --> 00:08:13,370 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மை 95 00:08:13,037 --> 00:08:17,084 தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்". இந்த 96 00:08:17,084 --> 00:08:24,084 10, 11, 12 மற்றும் 13 வசனங்களில் உள்ள "ஆதலால்" என்பதைப் பார்த்தீர்களா? அது ஒரு 97 00:08:25,022 --> 00:08:30,040 இணைப்புச் சொல். நவீன சொல்லாடலில் "ஆகையால்" என்போம். "அதனால்" என்றும் சொல்வோம். 9 ஆம் 98 00:08:30,004 --> 00:08:36,203 வசனத்தில் ஒரு வாக்களிக்கிறார். “நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் 99 00:08:36,599 --> 00:08:40,490 அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்". 100 00:08:40,049 --> 00:08:45,138 ஓகே, கேட்போமே, "ஏன்?" ஏன் நம் வாயினால் கர்த்தராகிய இயேசுவை 101 00:08:46,038 --> 00:08:49,043 அறிக்கையிட வேண்டும், அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று ஏன் 102 00:08:49,088 --> 00:08:55,101 விசுவாசிக்க வேண்டும்? ஆம் வசனம் 10 இல் "நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்; 103 00:08:56,001 --> 00:09:01,760 இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்“. வசனம் 11 சொல்கிறது "அவரை விசுவாசிக்கிறவன் 104 00:09:01,769 --> 00:09:06,330 எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.” ஏனெனின் (வசனம் 12) 105 00:09:06,033 --> 00:09:09,097 “யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை: எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் 106 00:09:09,097 --> 00:09:13,170 தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். 13 இல் 107 00:09:14,007 --> 00:09:19,646 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 108 00:09:20,339 --> 00:09:26,250 எனவே கர்த்தருடைய நாமம் என வசனம் 13இல் கூறப்படுவது "இயேசு" என்பதையாகும். கர்த்தருடைய 109 00:09:26,025 --> 00:09:29,118 நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும்; வசனம் 9இல் “கர்த்தராகிய இயேசுவை 110 00:09:30,018 --> 00:09:35,061 நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு." புதிய ஏற்பாட்டில் இரட்சிப்புக்கான நாமம் "இயேசு". 111 00:09:35,061 --> 00:09:39,142 ஆபிரகாம் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லும் போது, "சர்வவல்லமையுள்ள தேவன்" என்றார். 112 00:09:40,042 --> 00:09:45,045 முற்பிதாக்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரால் அப்பெயரால் அழைக்கப்பட்டார். 113 00:09:45,072 --> 00:09:48,123 அவர்கள் வல்லமையுள்ள தேவன் என்றார்கள். தாவீது அவருடைய நாமமாகிய 114 00:09:49,023 --> 00:09:55,025 "யெகோவா" என்கிற பெயரால் அழைத்தான் புதிய ஏற்பாட்டில் மனுஷருக்கு தேவன் 115 00:09:55,025 --> 00:10:01,036 இரட்சிப்பிற்காக அளித்த பெயர் "இயேசு" "கடவுள்" "சக்திமிக்கவர் என்றல்ல, 116 00:10:01,036 --> 00:10:03,135 இயேசு என்று மட்டுமே. 117 00:10:04,035 --> 00:10:10,050 ஜோயல்ஓஸ்டீன் இந்துக்கள் கடவுளை நேசித்து தொழுதுகொள்கிறார்கள், ஆனால் அவர்கள் 118 00:10:10,005 --> 00:10:13,042 நரகத்துக்குப் போவார்களா எனத் தெரியாது என்கிறார், அவர்கள் கடவுளை அதிகமாக 119 00:10:13,087 --> 00:10:16,175 நேசிக்கிறார்களாம், அங்கு சென்ற அவரது தந்தை அவர்கள் கடவுளை அதிகமாக நேசிக்கிறார்கள் 120 00:10:17,075 --> 00:10:23,111 என்கிறார். நான் உங்களுக்கு நிரூபிக்கத் தயார், இந்துக்களின் கடவுள் சாத்தான் 121 00:10:24,011 --> 00:10:29,097 தான். ஆமாம் சாத்தான் தான் அவர்களது கடவுள். 1 கொரிந்தியர் 10இல் காணவும். 122 00:10:29,097 --> 00:10:34,132 உங்களுக்குப் பல வழிகளில் நிரூபிப்பேன், 1 கொரி. 10க்குச் செலவும். "உங்களுக்கு 123 00:10:35,032 --> 00:10:40,036 இந்தியர்களைப் பிடிக்காது" அல்லது "இந்துக்களைப் பிடிக்காது" என்கிறீர்கள். 124 00:10:40,072 --> 00:10:44,098 எனக்கு அவர்களைப் பிடிப்பதால் தான் இந்த சுவிசேஷத்தைச் சொல்கிறேன். அவர்கள் 125 00:10:44,098 --> 00:10:49,155 இயேசுக்கிறிஸ்துவின் பெயரால் ரட்சிக்கப்பட வேண்டும். விக்கிரகங்களையும் பொய் 126 00:10:50,055 --> 00:10:55,114 கடவுள்களையும், விட்டு ஜீவனுள்ள கடவுளிடம் வர வேண்டும், நாம் அவர்களை நேசிப்பதால் 127 00:10:56,014 --> 00:11:02,037 இந்துமதம் நரகத்துக்கும் அழிவுக்கும் செல்லும் வழி எனச் சொல்கிறோம், 128 00:11:02,037 --> 00:11:05,006 அவர்கள் இயேசுக்கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும். 129 00:11:05,339 --> 00:11:07,600 இன்று நாம் இந்துக்களுக்கு வழங்கும் அன்பின்செய்தி இதுவாகும். 130 00:11:07,006 --> 00:11:13,100 1 கொரிந்தியர் 10:19இல், விக்கிரகம் ஒருபொருளென்றும், விக்கிரகத்துக்குப் 131 00:11:14,054 --> 00:11:18,843 படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள் 132 00:11:19,329 --> 00:11:26,329 பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று 133 00:11:27,007 --> 00:11:31,011 சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. 134 00:11:32,001 --> 00:11:38,079 அந்த விக்கிரகம் வெறும் கல்லும் மண்ணுமாகத் தான் இருக்கிறது. 135 00:11:38,088 --> 00:11:42,155 அதில் ஒன்றுமில்லை. ஜடப்பொருள் தான். ஆனால் பவுல் அதை ஆழமாகச் சொல்கிறார் 136 00:11:43,055 --> 00:11:46,097 அவர்களை அதை வணங்கும்போது அது வெறும் ஜடப்பொருளல்ல, 137 00:11:46,097 --> 00:11:51,516 அவர்கள் பிசாசை வணங்குகிறார்கள். வசனம் 20 அதையே சொல்கிறது: 138 00:11:52,389 --> 00:11:56,540 பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று", 139 00:11:56,054 --> 00:12:02,055 இந்தியர்கள் புறஜாதியர்கள். "அவர்கள் பலியிடுபவை, பேய்களுக்கே செல்கிறது 140 00:12:02,055 --> 00:12:06,584 தேவனுக்கு அல்ல: நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.” 141 00:12:07,079 --> 00:12:14,079 உண்மையில், வேதத்தில் "கடவுள்கள்" என்பது பன்மையான, சிறிய எழுத்தில் "கடவுள்கள்"- 142 00:12:14,649 --> 00:12:18,718 பன்மையாக உள்ளது. அது பலநூறுமுறை வேதத்தில் எதைக் குறிக்கிறது 143 00:12:19,339 --> 00:12:25,600 தெரியுமா? பிசாசுகளையே . சாத்தான்களை. பொய் டெய்வங்களை. பொய் தெய்வங்கள் 144 00:12:25,006 --> 00:12:30,865 கடவுளைப் போலிருக்கும் சாத்தான்கள், அது இந்த உலகத்தை பொய் மதத்தால் 145 00:12:31,459 --> 00:12:32,720 சூழ்ந்திருக்கிறது. 146 00:12:32,072 --> 00:12:36,110 இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களை நான் பெயர் சொல்லப் போவதில்லை, பைபிள் 147 00:12:37,001 --> 00:12:42,034 பெயர்களைச் சொல்வதை அனுமதிக்கவில்லை. உங்கள் வாயால் சொல்லாதீர்கள் என்கிறது. 148 00:12:42,043 --> 00:12:46,512 இந்துக்கள் மூன்று முக்கிய கடவுள்களை வணங்குகிறார்கள். 149 00:12:46,899 --> 00:12:53,899 ஒரே உணர்வில் வழிபடுகிறார்கள். சில இந்துக்களுக்கு - அவற்றில் ஒன்று 150 00:12:54,062 --> 00:12:58,157 முக்கிய தெய்வமாகும்: அது "வி" என்கிற எழுத்தில் தொடங்கும். மற்றொன்று 151 00:12:59,057 --> 00:13:04,072 "ஷ்" ஒலியில் ஒரு கடவுள். அடுத்து ஒன்று "து" என்கிற பெயரில் தொடங்கும் 152 00:13:04,072 --> 00:13:09,120 இன்னொரு கடவுள். ஆம், அவை பல துணையான பல்வேறு 153 00:13:10,002 --> 00:13:15,069 பெயர்களையும் உருவங்களையும் அவதாரங்களையும் கொண்டுள்ளன, ஆனால் 154 00:13:15,087 --> 00:13:20,095 அவை இந்துக்களில் பல பிரிவுகள் போன்றவை. அவர்களும், "எங்கள் 155 00:13:20,095 --> 00:13:26,142 கடவுள் தான் சிறந்தது, அல்லது முக்கியமானது என்கின்றனர். பிறர், "நாங்கள் வணங்கும் 156 00:13:27,042 --> 00:13:30,511 கடவுள் தான் சிறந்தது" என்கின்றனர். அல்லது வேறு எப்படியோ. 157 00:13:30,889 --> 00:13:35,700 ஆனால் இறுதியாக, மற்ற கடவுள்களும் நல்லவை தான், ஏனென்றால் அவையும் 158 00:13:35,007 --> 00:13:40,088 இந்துக் கடவுள்கள் தான்" எனவே இந்துக்களைப் பற்றி...புரிந்துகொண்டது என்னவென்றால் 159 00:13:41,051 --> 00:13:45,055 "நீங்கள் இந்துவோ இல்லையோ, வேதங்களும் தர்மங்களும் சொல்லும் 160 00:13:45,091 --> 00:13:50,118 போதனைகளைப் பின்பற்றினால் எந்த வேறுபாடும் இல்லை. 161 00:13:51,018 --> 00:13:55,094 நீங்கள் இந்து. கடவுளுக்கு என்ன பெயர் சொன்னாலும் பரவாயில்லை. 162 00:13:55,094 --> 00:13:58,185 பெயர் ஒரு முக்கியமல்ல. ஆனால் பைபிளில் பெயர் எவ்வளவு முக்கியம் 163 00:13:59,085 --> 00:14:02,099 என்பதைப் பார்த்தோம். 164 00:14:02,099 --> 00:14:06,150 அவர்களது முக்கிய கடவுள்களைப் பற்றி சொல்கிறேன். "வி" எழுத்தில் தொடங்குவது 165 00:14:07,005 --> 00:14:12,096 - ஒரு கடவுளின் படம். அவர் ஒரு பாம்புமீது நிற்கிறார், அவரது தலைக்கு மேல் 5 166 00:14:13,041 --> 00:14:19,098 ராஜநாகங்கள் உள்ளன. இது ஒரு பாம்பு மதம்! வேதத்தில் சாத்தான் அப்படித்தான் 167 00:14:19,098 --> 00:14:23,160 குறிபிடப்படுகிறான்? அவன் தான் பாம்பு. பழைய சர்பம், சாத்தான், பாம்பு. அவர்களது 168 00:14:24,006 --> 00:14:29,037 கடவுளைப் பார்த்தால்- முக்கியமான பிரபல தெய்வம் "வி" யில் தொடங்குவது - அவருக்கு 169 00:14:29,091 --> 00:14:34,260 தலைக்கு மேல் 5 ராஜநாகங்கள், அவர் பாம்புமீது நிற்கிறார். இரண்டாவது பெரிய 170 00:14:35,079 --> 00:14:42,079 கடவுளைப் பார்த்தால் அதைச் சுற்றியும்: பாம்புகள். மண்டைஓடுகள், தீ, பாம்புகள். 171 00:14:43,001 --> 00:14:47,450 அதைப் பார்த்தாலே தெரியும், அதில் சாத்தானியம் இருப்பது. 172 00:14:47,459 --> 00:14:54,070 அதுமட்டுமல்ல, "ஷ்" ஒலியுடன் தொடங்கும் கடவுள் யூதத்தின் பொய்மதம் போலிருக்கும்: 173 00:14:54,007 --> 00:14:58,966 ஆணும் பெண்ணும் சேர்ந்து. அது பைபிள் சொல்லும் கடவுள் அல்ல. பைபிள் சொல்லும் 174 00:14:59,029 --> 00:15:04,910 கடவுள் "அவரே." அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. அவர் மனிதனைத் தனது சாயலில் 175 00:15:04,091 --> 00:15:11,091 படைத்தார். அவர்களது கடவுள் ஆணும் பெண்ணுமாயிருக்கிறது. இந்துக் கடவுளின் 176 00:15:13,013 --> 00:15:18,014 மற்றொரு பிரபலமான விஷயம் வேகமாக கோபமடைவாராம். கோபம் 177 00:15:18,023 --> 00:15:22,074 உடனடியாக வருமாம், ஆனால் மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுவாராம். ஆனால் நம் 178 00:15:22,074 --> 00:15:28,173 தேவன் அப்படியல்ல, நாகூம் 1:3, “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த 179 00:15:28,839 --> 00:15:34,690 வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்: 180 00:15:34,069 --> 00:15:36,778 கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது”. 181 00:15:37,399 --> 00:15:41,412 மேலும், இந்த இந்துக் கடவுள்களைப் பார்த்தால், அவை கையில் சூழாயுதம் 182 00:15:41,529 --> 00:15:46,622 ஒன்றை வைத்திருக்கும், சாத்தானைப் பார்க்கும் போது அந்த சின்னம் ஞாபகம்வரும் 183 00:15:47,459 --> 00:15:51,497 சூளாயுதம் வைத்திருக்கும். இங்கு ஒருவர் கையில் பாம்புகள், நெருப்பு, சூளாயுதம் 184 00:15:51,839 --> 00:15:58,630 மண்டைஓடுகள் வைத்திருக்கிறார். இதுவே அவர்கள் தெய்வம். ஏமாற்று மதம். மூன்றாவதான 185 00:15:58,063 --> 00:16:03,092 பிரபலக் கடவுள் - அவை இரண்டும் பிரபல ஆண்கள் - மூன்றாவது ஒரு பெண் 186 00:16:03,092 --> 00:16:10,092 தெய்வம், அது மனித வதை செய்கிறது. நவீன நாட்களில் அதற்கு அனுமதிப்பதில்லை. 187 00:16:12,019 --> 00:16:16,097 ஆனால் பழைய காலங்களில் செய்திரு- க்கிறார்கள். இந்தியாவின் பலபகுதிகளில் 188 00:16:16,097 --> 00:16:22,182 மனித பலிகள் கொடுப்பார்கள், வாரா வாரம் இந்த பொய்தெய்வம், ரத்தம் குடிப்பதற்கு, 189 00:16:23,082 --> 00:16:27,160 ஒரு பெண்தெய்வம் ரத்தம் குடிக்கும் வேறொரு மதமும் ஞாபகம் வருகிறது 190 00:16:28,006 --> 00:16:32,009 இங்கிருந்து மூன்று மைல் இருக்கும். குவாடலூப்பிற்கு அருகில்... ஆனால்: 191 00:16:32,063 --> 00:16:38,150 அது கத்தோலிக்கம். சாத்தான் உலகின் பல பகுதிகளில் எப்படி பொய் போதனைகளை 192 00:16:39,005 --> 00:16:44,034 ஏற்படுத்தியிருக்கிறான் பாருங்கள். ஒரு பெண் பக்தரின் தவறான 193 00:16:44,079 --> 00:16:49,173 வழிபாட்டைப் போதித்திருக்கிறது. ரத்தம் குடிப்பது போன்ற எல்லாம் 194 00:16:50,073 --> 00:16:55,932 ஒரே மாதிரிதான், இந்துமதத்துடன் ஒத்துப்போகும் பலவற்றைப் பார்ப்போம். 195 00:16:56,589 --> 00:17:01,380 யோவா 8 ஆம் அதிகாரத்தைப் பார்ப்போம். ஏசாயா 43இல் தொடங்கினோம். அங்கேயும் 196 00:17:01,038 --> 00:17:06,957 இங்கேயும் ஒருவிரலை வைத்திருங்கள், இவை இரண்டும் ஒரே மாதிரியானவை, 197 00:17:07,299 --> 00:17:13,870 முக்கியமானதும் கூட. சிலர் ஏசாயாவை ஏசாயாவின் புஸ்தகத்தை...சிறிய 198 00:17:13,087 --> 00:17:18,806 பைபிள் என்றே அழைக்கிறார்கள், அதில் உள்ள 66 அதிகாரங்களில் ஒரு சுவாரஸ்யம், 199 00:17:19,589 --> 00:17:26,250 அந்த 66 அதிகாரங்களையும் பைபிளின் 66 புத்தகங்களுடன் ஒப்பிடலாம். 200 00:17:26,025 --> 00:17:30,113 நிறைய ஒத்துப்போகும் விஷயங்களைக் காணலாம், உதாரணமாக 201 00:17:31,013 --> 00:17:35,111 39ஆவது அதிகாரம் முடியும்போது ஒரு பெரிய மாற்றம் இருக்கும். அதுபோல 202 00:17:36,011 --> 00:17:43,011 அதிகாரங்கள் 40 - 66 முற்றிலும் வேறுபட்டவை. இது பழைய ஏற்பாட்டில் உள்ள 203 00:17:43,024 --> 00:17:49,026 39 புத்தகங்களையும் புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தகங்களையும் காட்டும். 1ஆம் அதிகாரத்தில் 204 00:17:49,044 --> 00:17:55,273 நிறைய ஒற்றுமைகளை ஆதியாகமத்துடன் பார்க்கலாம். ஏசாயா 5 உடன் உபாகமம் ஒன்றும். 205 00:17:55,669 --> 00:18:00,744 நிறைய ஒற்றுமைகள். 43ஆம் அதிகாரத்துடன் யோவான் நற்செய்தி. ரோமர் அதிகாரம் 45ஐப் 206 00:18:01,419 --> 00:18:06,980 போலிருக்கும், 66ஆவது அதிகாரத்தையும் வெளி. விசேஷ. ஒன்றும். அப்படியே நீண்ட 207 00:18:06,098 --> 00:18:09,164 பட்டியல். மிகவும் சுவாரஸ்யமானது, ஆனால் இந்த ஏசாயா 45ஐ யோவானுடன் ஒப்பிட்டால் 208 00:18:10,064 --> 00:18:17,064 அதிலுள்ள ஒரு வசனம், மிகவும் ஒற்றுமையாக இருப்பதைக் காணலாம். 209 00:18:18,309 --> 00:18:25,309 யோவான் 8:24 சொல்கிறது, ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் 210 00:18:28,082 --> 00:18:35,082 சொன்னேன்: நானே அவர் என்று நீங்கள் விசுவாசியா- விட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்." 211 00:18:36,098 --> 00:18:41,102 இயேசு இவ்வாறு சொல்கையில் என்ன சொல்கிறார், “நானே அவர் என்று நீங்கள் 212 00:18:42,038 --> 00:18:45,577 உங்கள் பாவங்களிலே சாவீர்கள்“? நீங்கள் யார்? ஏனெனில், "நானே அவர் என்று நீங்கள் 213 00:18:45,919 --> 00:18:51,100 விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்." ஏசாயா 43:10 இல் 214 00:18:51,001 --> 00:18:56,010 சொல்வது: “நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் சாட்சிகளாயிருக்கிறீர்கள்: நானே 215 00:18:56,019 --> 00:19:03,019 அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட 216 00:19:03,073 --> 00:19:10,073 நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.” 217 00:19:10,789 --> 00:19:14,280 இயேசு, "நானே அவரென்று நீங்கள் விசுவாசி- யாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் 218 00:19:14,028 --> 00:19:19,177 என்று ஏன் சொன்னார்?" நானே ரட்சகர் என்று விசுவாசியாவிட்டால், நானே 219 00:19:19,429 --> 00:19:25,260 அவர், என்னையன்றி யாருமில்லை என்றார். நீங்கள் இயேசுவையும் நம்பி 220 00:19:25,026 --> 00:19:32,026 வேறு ரட்சிப்பையும் நம்ப முடியாது வேறு "ரட்சிப்பு வழிகளையும்" நம்பமுடியாது. 221 00:19:32,549 --> 00:19:37,780 அவரே, அவர் மட்டுமே என நம்பவேண்டும் அல்லது உங்கள் பாவங்களில் 222 00:19:37,078 --> 00:19:37,152 சாவீர்கள் என பைபிள் சொல்கிறது. 223 00:19:38,052 --> 00:19:43,133 உங்கள் முழு இருதயத்தோடும் இயேசுவை நம்பவேண்டும், இயேசுவும் வேறொன்றும் 224 00:19:44,033 --> 00:19:49,062 சேர்த்து இல்லை, எனவே தான், "எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை. எனக்குப்பின் 225 00:19:49,062 --> 00:19:55,076 இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை" 226 00:19:55,076 --> 00:20:01,109 எனக் கூறுகிறார். ஆதலால் ஹரே கிருஷ்ணாக்களோ இந்துக்களோ 227 00:20:02,009 --> 00:20:07,046 நாங்களும் இயேசுவை நம்புகிறோம் என்றால் அது போதுமானதில்லை, அவர்கள் 228 00:20:07,046 --> 00:20:13,083 இயேசுவை மட்டும் விசுவாசியாமல் வேறு ரட்சிப்பு வழிகளையும் நாடுகிறார்கள். 229 00:20:13,083 --> 00:20:20,083 பைபிள் சொல்லும் இயேசுவாக இருக்க வேண்டும். பல இந்துக்கள் சொல்வார்கள், 230 00:20:20,009 --> 00:20:26,668 "இயேசு பெரிய குரு என்று நம்புகிறோம்" என்பார்கள், 231 00:20:27,559 --> 00:20:30,594 சிறுவயதில் (அவரது சிறுவயதுபற்றி பைபிளில் சொல்லப்படாததால்) 232 00:20:30,909 --> 00:20:35,947 "இந்தியா சென்று இந்துமதம் கற்றார், பின்பு இஸ்ரேல் வந்து பெரிய யோகியாக 233 00:20:36,289 --> 00:20:41,020 வாழ்ந்தார்" என்பார்கள். அப்படித்தான் சொல்வார்கள். இயேசு அங்கு சென்று 234 00:20:41,002 --> 00:20:45,010 அவர்கள் மதத்தைக் கற்றதாகக் கூறுவார்கள், அதனால் அடிக்கடி சொல்வார்கள், 235 00:20:45,082 --> 00:20:49,109 "நாங்கள் இயேசுவை நம்புகிறோம்". ஆனால் கொஞ்சம் நிறுத்துங்கள். 236 00:20:50,009 --> 00:20:56,108 அது பைபிள் சொல்லும் இயேசுவா? இல்லை. அவர்கள் கிருஷ்ணா 237 00:20:57,008 --> 00:21:03,011 என்பவரை, "ஹரே கிருஷ்ணா" போல் நம்புவார்கள். அந்த கிருஷ்ணா மனிதனாக 238 00:21:03,011 --> 00:21:10,011 கன்னியின் வயிற்றில் பிறந்தாராம். எண்ணிப்பாருங்கள். கிருஷ்ணா 239 00:21:10,429 --> 00:21:16,530 = கிறிஸ்து என்பார்கள், ஆனால் அது "இயேசுவின்" பெயர். கிறிஸ்து மட்டுமல்ல. 240 00:21:16,053 --> 00:21:21,082 அது பைபிள் கூறும் இயேசு தானா. இயேசு வார்த்தையிலிருந்து மாம்சமானார் என்கிறது 241 00:21:21,559 --> 00:21:27,370 பைபிள். "ஆதியிலே வார்த்தை இருந்தது, வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த 242 00:21:27,037 --> 00:21:33,062 வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் 243 00:21:33,062 --> 00:21:37,066 நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்;" எனவே இயேசு என்பவரை 244 00:21:38,002 --> 00:21:44,005 அந்த வார்த்தையிலிருந்து பிரிக்க முடியாது அவரே வார்த்தை. எனவே முற்றிலும் வேறு 245 00:21:44,032 --> 00:21:48,115 வாத்தை இருந்தால், வேறு வசனம் இருந்தால் நீங்கள் வேறு இயேசுவைக் கொணிருக்கிறீர்கள். 246 00:21:49,015 --> 00:21:53,674 பைபிள் சொல்லும் இயேசுவாகவும், அவர் மீது உங்கள் நம்பிக்கையை வைத்து, 247 00:21:53,809 --> 00:21:59,820 வேறு எதன்மீடும் இருக்கக் கூடாது. அதோடு சாத்தான் பெரிய மோசக்காரன் என்பதை 248 00:21:59,919 --> 00:22:05,630 உணரவேண்டும், அவன் எப்போது கொண்சம் பொய்யை உண்மையோடு 249 00:22:05,063 --> 00:22:10,124 கலப்பான். அதனால் இந்துவுக்கும் கிறிஸ்த- வத்திற்கும் ஒற்றுமைகள் இருக்கலாம். 250 00:22:11,024 --> 00:22:14,203 பிசாசு ஒரு மாயக்காரன். 251 00:22:14,419 --> 00:22:20,480 பழைய இந்து நூல்களுக்குச் சென்று பார்த்தால், சுவாரஸ்யமாக உள்ளன, 252 00:22:20,048 --> 00:22:25,867 வேத புராணங்களிலும் எழுத்துகளிலும், பழைய இந்து வேதங்களில், 253 00:22:26,299 --> 00:22:32,400 அதாவது இந்துக்களின் முக்கிய வேதம், மணு தர்மம் என்று அழைக்கப்படுகின்றது, 254 00:22:32,004 --> 00:22:39,004 அதில் சொல்லப்படுவது: மணு என்பவன், இந்த உலகமே பெரிய 255 00:22:40,065 --> 00:22:46,324 வெள்ளத்தில் மூழ்கியபோது, பெரிய ராட்சச படகை உருவாக்கினானாம், 256 00:22:46,909 --> 00:22:53,520 அதன் மூலம் அவன் தப்பித்ததால் இந்த உலகில் பிறந்த அனைவரும் 257 00:22:53,052 --> 00:22:58,125 அவனது சந்ததியாம். பிரபலமானதா? நோவா போன்ற கதை தானே. 258 00:22:59,025 --> 00:23:03,069 பெயர் கூட "மணு" "நோவா" என ஒத்துப்போவதாய் உள்ளன, இது 259 00:23:03,069 --> 00:23:10,069 கிமு 1000-2000 இல் நடந்ததாம். கிட்டத்தட்ட 3,000-4,000 ஆண்டு முன்பு 260 00:23:11,789 --> 00:23:15,440 எழுதப்பட்டுள்ளது, இது சுவாரஸ்யமாக கடவுள் உலகை பெருவெள்ளத்தால் 261 00:23:15,044 --> 00:23:22,044 அழித்தைப் போலவே இருக்கிறதா. மனுக்குலம் அனைத்துக்கும் ஒரே தந்தை. 262 00:23:23,001 --> 00:23:29,078 இப்போது இந்த உலக நாத்த்கர்கள் இதைப் பார்த்து, சொல்வார்கள், 263 00:23:29,078 --> 00:23:34,095 "கிறிஸ்தவம் மற்ற மதங்களிலிருந்து காப்பியடிக்கிறது", ஆனால் 264 00:23:34,095 --> 00:23:39,146 அவர்கள் கண்களைச் சாத்தான் குருடாக்கி இயல்பானதைக் காணமாட்டார்கள். அது 265 00:23:40,046 --> 00:23:44,109 முகத்தில் உள்ள மூக்கைப் போன்றது, இந்த உலகத்தில் உள்ள பல்வேறு மதங்கள் 266 00:23:45,009 --> 00:23:50,046 பெருவெள்ளத்தைப் பற்றி ஒரே கதையை சொல்கின்றனர்! அதற்காக, "கதை திருடப் 267 00:23:50,046 --> 00:23:55,085 பட்டதாகச் சொல்வது" முட்டாள்தனம். உலகின் பல்வேறு கலாச்சாரங்கள், 268 00:23:55,085 --> 00:24:00,151 முற்றிலும் வேறுபட்டுள்ளன, வெள்ளம் ஏற்பட்டதைப் பற்றி ஒரே கதை உள்ளது. 269 00:24:01,051 --> 00:24:06,070 அப்படியானால் உண்மையில் பெருவெள்ளம் வந்தது, அதனால் அதைச் சொல்கிறார்கள். 270 00:24:06,529 --> 00:24:10,350 அந்த நூல் எப்போது எழுதப்பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும், 271 00:24:10,035 --> 00:24:16,090 வெள்ளம் கிறிஸ்துவுக்கு முன் 2,500-2,700 ஆண்டுகள் முன் நடந்தது. 272 00:24:16,009 --> 00:24:20,093 பலர் ஆண்டைப் பற்றி விவாதிப்பார்கள், ஆனால் இந்தியாவில் 4,000 ஆண்டுகள் 273 00:24:21,074 --> 00:24:25,115 பழமையன நூல், அவர்களது முக்கியமான வேதம், வெள்ளம் வந்ததாகச் சொல்கிறது, 274 00:24:26,015 --> 00:24:29,086 அனைவரும் அந்த ஒருவனின் வாரிசுகள் மற்ற அனைவரும் வெள்ளத்தில் அடித்து 275 00:24:29,086 --> 00:24:34,152 செல்லப்பட்டனர். பாபேல் கோபுரம் விழுந்தபோது, அனைவரும் சிதறடிக்கப் 276 00:24:35,052 --> 00:24:38,146 பட்டார்கள், சிலர் இந்தியா சென்றார்கள். இந்த முக்கிய கதையும் சென்றது. 277 00:24:39,046 --> 00:24:42,365 அது ஒரு மிகப்பெரிய கதை. நீங்கள் அதைக் கூறி எழுதி வைத்துக் 278 00:24:42,779 --> 00:24:43,842 கொள்ளலாம். 279 00:24:44,409 --> 00:24:48,860 இங்கே பிசாசு பெரிய மோசக்காரன். நோவாவைப் பற்றியும் வெள்ளத்தைப் 280 00:24:48,086 --> 00:24:54,110 பற்றிய உண்மையைக் எடுத்துசென்றான் ஆனால் அவற்றைத் திரித்து எல்லா 281 00:24:55,001 --> 00:25:00,430 தவறான போதனைகளையும் போட்டான், பைபிளில் உண்மைகள் உள்ளன, கடவுளின் 282 00:25:00,529 --> 00:25:07,529 உண்மையான வார்த்தைகள் உள்ளன இந்து மதம் பற்றியும் இங்கே உள்ளது. 283 00:25:08,022 --> 00:25:14,024 எபிரேயர் 9க்குச் செல்லவும். இந்து மதம் மறுபிறவி இருப்பதை நம்புகிறது. அது 284 00:25:14,024 --> 00:25:20,123 அவர்களது முக்கியமான நம்பிக்கை. பிறப்பும் இறப்பும் சுழற்சியாக ஏற்படுவதாக 285 00:25:21,023 --> 00:25:26,121 நம்புகிறார்கள். மறுபிறவி உண்டு, உங்கள் செயலைப் பொருத்து 286 00:25:27,021 --> 00:25:32,490 இரண்டாவது மூன்றாவது இடத்தை, நான்காவது இடத்தை நிர்ணயிக்கும். 287 00:25:32,679 --> 00:25:36,320 இதுதான் மறுபிறவியின் சுழற்சி. ஆனால் பைபிள் மறுசுழற்சியைப் போதிக்கிறதா? 288 00:25:36,032 --> 00:25:40,109 எபிரேயர் 9:27 பாருங்கள். “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத் 289 00:25:41,009 --> 00:25:46,338 தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப் பட்டிருக்கிறபடியே, கிறிஸ்துவும் அநேகருடைய 290 00:25:46,419 --> 00:25:51,640 பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் 291 00:25:51,064 --> 00:25:55,162 காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி.."; பைபிளில் 292 00:25:56,062 --> 00:26:00,981 மறுபிறவி சொல்லப்படவில்லை. இயேசுவை விசுவாசிக்கும் இந்துக்கள் கூட அவரது 293 00:26:01,539 --> 00:26:06,890 மரணத்தை, அடக்கத்தை, உயிர்த்தெழுதலை நம்புவதில்லை. இயேசு மரித்து 294 00:26:06,089 --> 00:26:12,096 உயிர்த்தெழுந்தார். மறுபிரவி எடுக்கிறார் என்கிறார்கள், அந்திக்கிறிஸ்து வரும்போதும் 295 00:26:12,096 --> 00:26:19,096 "இதோ மறுபிறவி பெற்று வந்துவிட்டார்!" என்பார்கள். எடுத்துக்கொள்வோம் கலா.6... 296 00:26:21,309 --> 00:26:25,321 "கர்மா" என்கிற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். இந்து மதத்தில் மிகப்பிரபமான ஒரு சொல்: 297 00:26:25,429 --> 00:26:30,230 கர்மா. நான் சொல்கிறேன்: பைபிளை நம்பும் கிறிஸ்தவர்கள் சொல்லக்கூடிய 298 00:26:30,023 --> 00:26:35,077 சொல் அதுவல்ல, இன்றைய அமெரிக்க கலாச்சாரத்தில் அனைவரும் கர்மா பற்றி 299 00:26:35,077 --> 00:26:40,122 நல்ல கர்மா கெட்ட கர்மா என்கிறார்கள். இந்து என்னும் பொய்மதத்தின் சொல் அது. 300 00:26:41,022 --> 00:26:45,113 பரிசுத்த ஆவி போதிக்கும் சொல்லைப் பயன்படுத்துவோம், மனித அறிவால் 301 00:26:46,013 --> 00:26:51,087 போதிக்கப்படுபவை வேண்டாம். பரி. ஆவி சொல்வது: கலா. 6:7 “மோசம் 302 00:26:51,087 --> 00:26:56,161 போகாதிருங்கள்; தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்: மனுஷன் எதை 303 00:26:57,061 --> 00:27:04,061 விதைக்கிறானோ அதையே அறுப்பான். இது கர்மா போன்றதா... இல்லை. கலா.6:7 304 00:27:04,919 --> 00:27:09,190 விதைப்பும் அறுப்பும். விதைப்பதைத் தான் அறுப்போம். அது கர்மா போல் அல்ல. 305 00:27:09,019 --> 00:27:16,019 இப்போது "கர்மா" என்கிற சொல்லின் சுவாரஸ்யத்தை அதன் மொழியான 306 00:27:16,024 --> 00:27:23,024 சமஸ்கிருதத்தில் பார்ப்போம். கர்மா என்றால், "பணிகள்". "செயல்கள். 307 00:27:24,061 --> 00:27:29,083 அதாவது நீங்கள் ஆற்றும் "வினைகள்" அல்லது "பணிகள்" அல்லது "செயல்கள்". 308 00:27:29,083 --> 00:27:34,182 இந்துமதப்படி, ரட்சிப்பு என்பது வினைகளால் ஏற்படுவது. நல்ல கர்மா இருந்தால் மறுபிறவி 309 00:27:35,082 --> 00:27:41,441 நல்லதாக இருக்கும், அவர்கள் பரலோகம் செல்வதில்லை, மீண்டும் முடிவற்ற 310 00:27:42,179 --> 00:27:48,580 மறுபிறவி பெறுகிறார்கள். அவர்கள் முடிவைப் பெறுவார்களா இல்லையா? 311 00:27:48,058 --> 00:27:52,101 வினைகள். கர்மா என்று சொல்லும்போது "வினைகளையே" குறிப்பிடுகிறார்கள். 312 00:27:53,001 --> 00:27:59,014 ஆனால் வேதம் ரட்சிப்பு "செயல்- களால் அல்ல என்று கூறுகிறது. 313 00:27:59,014 --> 00:28:03,097 வேதம் சொல்கிறது, "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; 314 00:28:03,097 --> 00:28:07,676 இது உங்களால் உண்டானதல்ல இது தேவனுடைய ஈவு; 315 00:28:08,549 --> 00:28:12,520 கிருபையும் செயல்களும் ஒன்றல்ல என வேதம் தெளிவாகச் சொல்கிறது. ஏனெனில் 316 00:28:12,052 --> 00:28:17,138 "அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது." 317 00:28:18,038 --> 00:28:22,046 கிருபையினால் என்றால் அது கர்மா இல்லை. "அது கிருபையினாலே 318 00:28:22,046 --> 00:28:27,127 உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது ரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; 319 00:28:28,027 --> 00:28:33,085 அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே. "அதற்கு அவர்கள் 320 00:28:33,085 --> 00:28:38,089 அப்போ நல்லது செய்தால் கிருபை கிடைக்கும் என்பார்கள்." இல்லை. 321 00:28:38,089 --> 00:28:43,100 தவறு. கிரியைகளால் கிருபை கிடைக்காது. சொற்களின் முரண்பாடு. 322 00:28:44,000 --> 00:28:49,001 கிருபை என்பது இரக்கம். உங்களுக்கு இல்லாதது கொடுக்கப்படுகிறது, அதை 323 00:28:49,001 --> 00:28:54,099 எவனும் தனக்குரியதாகச் சொல்லக்கூடாது. எனவே இந்த கர்மா என்னும் சொல் நம் 324 00:28:54,099 --> 00:28:59,198 கிறிஸ்தவர்களுக்கு உரியதல்ல. இந்த இந்துக்களின் பதம் நமக்கு வேண்டாம். 325 00:29:00,098 --> 00:29:05,110 அது நம் மனதிலும் வழக்கிலும் பரவ வேண்டாம். 326 00:29:06,001 --> 00:29:13,001 1 தெசலோ 4 எடுப்போம். இந்து மதத்தின் இன்னொரு தவறான போதனை, 327 00:29:16,049 --> 00:29:21,250 "மோட்சத்துக்கோ நரகத்துக்கோ சென்றாலும் அது தற்காலிகமானது தான். தண்டனை பெற்று 328 00:29:21,025 --> 00:29:26,032 மீண்டும் பிறந்து மறுபிறவி அடைவார்கள். தற்காலிகமானதாம்." ஆனால் வேதம், 329 00:29:26,095 --> 00:29:31,324 மோட்சத்துக்கோ நரகத்துக்கோ சொவது நிரந்தரமானது என்கிறது. 1 தெசோ 4:17 இல் 330 00:29:32,179 --> 00:29:37,070 "பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், 331 00:29:37,007 --> 00:29:42,022 அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்து கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் 332 00:29:42,022 --> 00:29:48,481 கர்த்தருடனேகூட இருப்போம்", என்று சொல்கிறது. நாம் மோட்சம் சென்றாலே 333 00:29:48,679 --> 00:29:54,740 நித்தியமாய் அவரோடு இருப்போம் என்கிறது. தற்காலிகமானதல்ல. 334 00:29:54,074 --> 00:29:58,743 "கர்த்தரோடு இருப்போம், அல்லது இருக்கமாட்டோம்". அதற்கு, "புதிய 335 00:29:59,409 --> 00:30:02,990 வானம் புதிய பூமியில், இந்த பூமியில் இருப்போமா? என்பீர்கள்" ஆம் 336 00:30:02,099 --> 00:30:05,145 கிறிஸ்துவோடு இந்த பூமியை ஆளுகை செய்யப்போகிறோம். 337 00:30:06,045 --> 00:30:12,060 வேதாகமப்படி அதை விளக்குகிறேன். கிறிஸ்தவர்கள் நாம் வேதத்தின்படியும் 338 00:30:12,006 --> 00:30:16,030 பரலோகம் பற்றிய வசனங்களின்படியும் நாம் விசுவாசிப்பது முக்கியம். வேதம் 339 00:30:16,084 --> 00:30:22,152 சொல்கிறது: நீங்கள் ரட்சிக்கப்பட்டவராக மரித்தால், கிறிஸ்துவுடன் வாழ்ந்திருந்தால் 340 00:30:23,052 --> 00:30:28,321 உங்கள் கடைசி மூச்சுக்குப் பின் உங்கள் ஆத்துமா பரலோகம் செல்லும். 341 00:30:28,789 --> 00:30:32,888 கல்லறையில் ஆத்துமா காத்திருக்காது. உங்கள் உடல் கல்லறையில் இருக்கும். 342 00:30:33,779 --> 00:30:38,510 ஆனால் உங்கள் ஆத்துமா பரலோகம் செல்லும், "உடலில் இல்லாவிட்டால் 343 00:30:38,051 --> 00:30:43,051 அது கர்த்தரிடம் சென்றதாகும்." பவுல், "தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட 344 00:30:43,051 --> 00:30:50,051 இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; கிறிஸ்து 345 00:30:50,052 --> 00:30:54,145 எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம்." இயேசு மேகங்களில் வரும் போது, 1 தெசோ 4- 346 00:30:55,045 --> 00:30:59,136 வசனங்களை - எடுத்துக்கொள்ளப்படுதல் என்கிறோம். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் 347 00:31:00,036 --> 00:31:06,215 அவரோடு கூட வருவார்கள். கிறிஸ்து பூமிக்குத் திரும்பும்போது, மேகங்களில் 348 00:31:06,539 --> 00:31:12,600 அவர்களை அழைத்து வருவார், அவர்கள் அவரோடு பரலோகத்தில் இருப்பார்கள். 349 00:31:13,149 --> 00:31:17,213 இந்த பூமியில் அவர் தனது ராஜ்யத்தை ஸ்பாதித்ததும், அவரோடு ஆளுகை 350 00:31:17,789 --> 00:31:21,940 செய்வார்கள். இறுதியில் புதிய வானமும் புதிய பூமியும் உருவாக்கப்பட்டு அவர்கள் 351 00:31:21,094 --> 00:31:27,108 ஆட்ட்டுக்குட்டியானவரோடு இருப்பார்கள். நாம் ரட்சிக்கப்படாமல் மீண்டும் பிறப்பதில்லை, 352 00:31:28,008 --> 00:31:32,697 பரலோகமும் செல்வதில்லை. நீங்கள் ரட்சிக்கப்பட்டால் கர்த்தருடன் நித்தியமாய் 353 00:31:32,769 --> 00:31:37,810 இருப்பீர்கள். பரலோகத்திலோ, ஆயிரவருஷ ஆட்சியிலோ, அல்லது 354 00:31:38,179 --> 00:31:43,213 புதிய வானம் புதிய பூமியிலோ. நித்தியமாய் கர்த்தரோடு இருக்கப்போகிறீர்கள். 355 00:31:43,519 --> 00:31:48,597 இயேசுவுடன் இருக்கப் போகிறீர்கள். நரகமும் இப்படித்தான். ஒரு வசனத்தைப் 356 00:31:49,299 --> 00:31:53,610 பார்ப்போம்: வெளி. 20:10 “அவர்களை மோசம்போக்கின பிசாசானவன் 357 00:31:53,061 --> 00:31:57,870 மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய, அக்கினியும் கந்தகமுமான கடலிலே, 358 00:31:58,419 --> 00:32:04,480 தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்." 359 00:32:04,048 --> 00:32:09,070 முதல்முறையாக, அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்", 360 00:32:09,007 --> 00:32:14,045 அப்படியானால் நரகமும் நித்தியமானது. அதுதான் நமக்கான செய்தி. 361 00:32:15,008 --> 00:32:19,107 உபாகமம் 4. Iக்குச் சென்று தீர்வைக் காண்போம். அதற்கு முன் இந்துமதத்தின் 362 00:32:19,179 --> 00:32:25,260 தவறான போதனைகளைக் கூறுகிறேன். தவறான போதனைகள் யாவை? 363 00:32:25,026 --> 00:32:28,785 முதலாவது, கடவுளை எந்தப் பெயரிலும் வணங்கலாம் என்பர்கள் - அது முக்கியமில்லை. 364 00:32:29,019 --> 00:32:34,510 ஆனால் வேதத்தில் கடவுள் தனது நாமம் முக்கியமானது என்கிறார். பொய்க 365 00:32:34,051 --> 00:32:40,132 கடவுள்களின் பெயர்கள் அவமதிப்பு என்றும் உச்சரிக்கக் கூடாது என்றும் 366 00:32:41,032 --> 00:32:44,041 சொல்கிறார், அவை மறக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டும். மற்ற 367 00:32:45,022 --> 00:32:49,231 தெய்வங்களைப் பற்றி அவர் அப்படியே கூறுகிறார். அது ஒரு மாபெரும் தவறான 368 00:32:49,429 --> 00:32:56,429 உபதேசம். இரண்டாவது, அவர்கள் இயேசுவை இரட்சகராக, வல்லமையுள்ள உண்மை தெய்வமாக 369 00:33:01,399 --> 00:33:06,360 ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். நாம் பார்த்தபடி இந்துமதத்தின் கடவுள் சாத்தான் ஆவான். 370 00:33:06,036 --> 00:33:12,215 விக்கிரகம் அவனுடையது. விக்கிரகங்களுக்குப் பலி கொடுத்தால் அது சாத்தானுக்குரியது. 371 00:33:12,539 --> 00:33:16,600 அவர்களுடைய தெய்வங்களுக்கு பைபிள் கூறும் கடவுளின் தன்மைகள் கிடையாது. 372 00:33:16,006 --> 00:33:20,425 அவருக்கு உடனடியாக கோபம் வரும், ஆணும் பெண்ணுமாக இருப்பார். 373 00:33:21,019 --> 00:33:27,350 இந்து மதக் கடவுளின் படத்தில் சர்பங்கள், மண்டை ஓடுகள் இருக்கும். 374 00:33:27,035 --> 00:33:34,035 அவை சாத்தானைக் குறிப்பவை. இதை சாத்தான் பற்றி வேதம் குறிப்பிடுவதோடு 375 00:33:34,096 --> 00:33:39,173 ஒப்பிட்டுப் பார்க்கலாம்.அவர்கள் வணங்குவது சாத்தானைத் தான்- 376 00:33:40,073 --> 00:33:45,152 - அல்லது அவர்கள் வணங்கும் பெண் தெய்வம் வசனம் காட்டும் தேவனுக்கு 377 00:33:45,809 --> 00:33:51,857 முற்றிலும் வேறுபட்டதாகவும், ஆண் தன்மை கொண்டதாகவும் உள்ளது. 378 00:33:52,289 --> 00:33:57,375 கிருஷ்ணாவையோ எதையோ நம்பினாலும் அது பைபிள் காட்டும் இயேசு இல்லை. 379 00:33:58,149 --> 00:34:04,850 அவற்கள் மறுபிறவியை நம்புகிறார்கள், நாம் உயிர்த்தெழுவதை நம்புகிறோம் - மனிதன் 380 00:34:04,085 --> 00:34:09,121 ஒருமுறை இறந்து ஒருமுறை உயிர்பெறுகிறான், அவர்கள் கர்மாவால் ரட்சிப்பு என்கிறார்கள், 381 00:34:10,021 --> 00:34:15,890 அவர்கள் மொழியில் வினைகளால். நாம் விசுவாசத்தால் கிருபை பெறுகிறோம். 382 00:34:16,079 --> 00:34:21,070 நமக்குச் சடங்குகள் இல்லை, மந்திரங்கள் இல்லை, பலிகள் இல்லை, கோயில் இல்லை, 383 00:34:21,007 --> 00:34:27,031 மந்திரங்களையோ யோகாவோ செய்து ரட்சிக்கப்பட வேண்டியதில்லை. 384 00:34:27,031 --> 00:34:33,110 பணிகளும் செயல்களும் அவர்களுக்கு ரட்சிப்பை அளிக்கும், நமக்கோ 385 00:34:33,389 --> 00:34:38,060 விசுவாசத்தால் கிருபை கிடைக்கும். அவர்களுக்கு மோட்சமும் நரகமும் 386 00:34:38,006 --> 00:34:42,074 தற்காலிகமானவை, நமக்கு அவை நித்தியமானவை. ரட்சிக்கப்பட்டால் 387 00:34:42,074 --> 00:34:47,076 எப்போது ரட்சிக்கப்படுவீர்கள், இயேசு இல்லாமல் இறந்தால் நரக அக்கினிக்குள் 388 00:34:47,094 --> 00:34:49,803 தள்ளப்பட்டு நித்தியமாக அழிவீர்கள். 389 00:34:50,649 --> 00:34:55,990 இந்துமதம் ஒரு பொய்மதம் என்பதைப் பார்த்தோம், பைபிளுக்கும் அதற்கும் 390 00:34:55,099 --> 00:35:02,099 சம்பந்தமில்லாத சாத்தானிய மதம் - இதற்கு தீர்வு என்ன? முதலாவதாக, 391 00:35:03,029 --> 00:35:08,127 இந்த பிரசங்கத்தின் நோக்கம் ஜோயல் ஓஸ்டீன் போன்றோரின் பொய்ப் 392 00:35:09,027 --> 00:35:15,031 பிரச்சாரங்களை முறியடிப்பது. அவர்கள் சொல்வதுபோல், "பொதுவான கடவுளை 393 00:35:15,031 --> 00:35:19,095 வணங்குகிறோம், எல்லாரும் கடவுளை வணங்குவதால் எல்லாம் ஒன்றுதான், 394 00:35:19,095 --> 00:35:24,117 பெயர் எதுவானாலும் பரவாயில்லை" என்பவை. இந்த கடைசி நாட்களில் இந்த பொய்களை நாம் 395 00:35:25,017 --> 00:35:29,093 முறியடித்து பைபிள் கிறிஸ்தவத்துக்கும் பொய் மதங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் 396 00:35:29,093 --> 00:35:34,169 காட்டவேண்டும், பொய் மதத்தில் சேரக்கூடாது. அது பொதுவான மதம் எனப்படுகிறது. 397 00:35:35,069 --> 00:35:40,718 பொதுமதம் என்பது "எல்லா மதத்தையும் ஒன்றுசேர்ப்பது" வேதம் அதைக் கூறவில்லை." 398 00:35:41,339 --> 00:35:48,260 அதைப் போதிப்பது அந்திக்கிறிஸ்து. இந்த பேச்சைக் கேட்கும் உங்கள் மனதில் 399 00:35:48,026 --> 00:35:53,102 இதை அறியாத இந்துக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஏவப்படும் என 400 00:35:54,002 --> 00:35:59,076 நம்புகிறேன், அவர்கள் பிறப்பால் அப்படி செய்கிறார்கள். சாத்தானை வணங்க 401 00:35:59,076 --> 00:36:04,153 தேர்வுசெய்யவில்லை. வளரும்போது இப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். 402 00:36:05,053 --> 00:36:09,102 இந்த பொய் மதத்தில் பிறந்ததால் அவர்கள் கண்கள் திறக்கப்படவில்லை. 403 00:36:09,579 --> 00:36:13,420 ஓஸ்டீன், "அவர்கள் உண்மையில் நல்லவர்கள்" என்கிறர். அவர்கள் 404 00:36:13,042 --> 00:36:16,045 அப்படிதான் என நானும் அறிவேன். சாந்தமான, அன்பானவர்கள், ஆனால் நரகத்துக்குச் 405 00:36:16,072 --> 00:36:21,167 செல்கிறார்கள், அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லப்பட்டு ஒளி வீசப்பட வேண்டும், 406 00:36:22,067 --> 00:36:27,098 மகிமையான இயேசுவை அறிவித்து ரட்சிக்கப்பட வேண்டும். நமது நற்செய்தி 407 00:36:27,098 --> 00:36:32,105 மறைக்கப்பட்டால், உலகத்தின் தந்தை அவர்கள் மனதை மூடி வைத்து விசுவாசத்தை 408 00:36:33,005 --> 00:36:37,020 மறைக்கிறான். "நான் இந்தியாவிற்குச் செல்லவேண்டுமா? என்று கேட்டால், 409 00:36:37,002 --> 00:36:40,171 அது ஒத்துவரும் என்று தோன்றவில்லை." ஆனால் நீங்கள் ஏஎஸ்யு செல்லலாம், சவுத் 410 00:36:40,369 --> 00:36:45,440 டெம்பிக்குச் செல்லலாம். கவனியுங்கள். சவுத் டெம்பியில் 411 00:36:45,044 --> 00:36:52,044 சுற்றியிருப்பவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி ஒரு இந்துவையாவது சந்திக்கலாம். 412 00:37:02,051 --> 00:37:09,051 களப்பணிகளைப் பற்றி பேசுகிறவர்கள், இக்கேயே பயணிக்கலாம். நான் மிஷன்களுக்கு 413 00:37:10,055 --> 00:37:15,061 எதிராகச் சொல்லவில்லை. ஆனால் அது இங்கேயே இருக்கிறது என்கிறேன்! விமான 414 00:37:16,015 --> 00:37:20,964 டிக்கெட்டையும் பணத்தையும் சேமிக்கலாம். வெளிநாட்டில் மிஷனரியாகச் செல்லலாம், 415 00:37:21,099 --> 00:37:24,560 ஆனால் மிஷனரியாகச் செல்ல வெளிநாடு செல்லவேண்டியதில்லை. ஏன் தெரியுமா? 416 00:37:24,056 --> 00:37:27,063 இந்தியர்களுக்குச் சுவிசேஷம் சொல்ல, இந்துக்களுக்கு இயேசு கிறிஸ்துவைக் 417 00:37:28,026 --> 00:37:33,031 கூற, சவுத் டெம்பி சென்று சுற்றியுள்ள வீடுகளைத் தட்டினால் போதும். 418 00:37:33,031 --> 00:37:37,045 மற்ற இந்துக்களிடம் பேசவிரும்பினால் ASUக்குச் செல்லுங்கள், அங்கே நல்ல 419 00:37:37,045 --> 00:37:43,074 ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். 420 00:37:43,074 --> 00:37:48,077 ASUவில் கதவைத் தட்டாமல் ஆத்தும ஆதாயம் செய்ததில்லை, ஒரு இந்தியராவது 421 00:37:48,077 --> 00:37:55,077 இருப்பார். மாணவர்கள், பொறியியல் படிக்கிறார்கள். ஒவ்வொருவரும். 422 00:37:57,003 --> 00:38:02,028 "என்ன படிக்கிறீர்கள் என்று கேளுங்கள்?" இன்ஜினியரிங் என்பார்கள். சீனர்களைப் 423 00:38:02,055 --> 00:38:08,067 பார்க்கலாம், இந்தியர்களைப் பார்க்கலாம். ASUவில் நிறைய வெளிநாட்டு மாணவர்கள் 424 00:38:08,067 --> 00:38:11,155 உள்ளனர், ஆத்தும ஆதாயம் செய்ய கதவுகளைத் தட்டுங்கள், நற்செய்தியை 425 00:38:12,055 --> 00:38:15,151 அறிவியுங்கள். இங்கு வரும் பலருக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும். 426 00:38:16,051 --> 00:38:20,114 இந்தியாவில் உள்ள பலரும் இப்போது ஆங்கிலம் பேசுகிறார்கள். 427 00:38:21,014 --> 00:38:26,025 இந்தியாவில் ஆங்கிலம் ஒரு பிரதான மொழி, எனவே மொழித் தடை கிடையாது 428 00:38:26,025 --> 00:38:29,604 இவர்களுக்கு நற்செய்தியை அறிவிகலாம் அவர்கள் கேட்டு அதன்படி 429 00:38:29,829 --> 00:38:35,830 பின்பற்றுவதுமுண்டு. ஆனால் யார் கதவுகளைத் தட்டுவது, 430 00:38:35,839 --> 00:38:40,450 ஒவ்வொருவெருகும் நற்செய்தி கூறுவது? அவர்களிடம் நாம் வாயைத் திறந்து 431 00:38:40,045 --> 00:38:44,090 கர்த்தருடைய வார்த்தையைப் பேச வேண்டும். இந்துக்களுக்கு என்று 432 00:38:44,009 --> 00:38:48,958 விஏஷமாக பேசத் தெரியாது எனக்கு." ஒவ்வொரு மதத்துக்கும் சிறப்பாகத் 433 00:38:49,849 --> 00:38:56,849 தயார்ப்படுத்த வேண்டியதில்லை. ஒரே நற்செய்தி அனைவருக்கும். அவர்கள் 434 00:38:57,078 --> 00:39:02,080 பாவத்தில் இருப்பதை, நரகத்துக்குச் செல்வதை சொல்லி கிறிஸ்துவின் வாழ்க்கை, 435 00:39:02,008 --> 00:39:05,100 அவரது மரணம், உயிர்த்தெழுதலைக் கூற வேண்டும். அது விசுவாசத்தால் கிடைக்கும் 436 00:39:06,072 --> 00:39:10,721 இலவச மீட்பு எனக் காட்டுங்கள். இந்த பேச்சில் நீங்கள் கேட்டது ஏதாகிலும் உங்களை ஈர்த்து 437 00:39:11,369 --> 00:39:16,160 உங்கள் நற்செய்தியின் இறுதியில் காட்ட உதவலாம். நான் எப்போது ஒரே மாதிரி 438 00:39:16,016 --> 00:39:20,090 அனைவருக்கும் கூறத் தொடங்குவேன். ஏதோ சிக்கலானதைச் சொல்வதற்குப் பதில் 439 00:39:20,009 --> 00:39:25,032 நற்செய்தி என்பது ரட்சிப்பிற்கு கடவுள் தரும் வலிமை, ஏன் நீங்கள் அதைக் 440 00:39:26,013 --> 00:39:31,078 கொடுக்கக் கூடாது, முதலில் யூதனுக்கு பின்பு கிரேக்கனுக்கு - இந்துவுக்கும் தான். 441 00:39:31,078 --> 00:39:36,151 கிறிஸ்துவின் மரணம், அடக்கம் உயிர்த்தெழுதல் கடவுளின் சக்தியாக இருக்கிறது, அதை 442 00:39:37,051 --> 00:39:38,075 யாருக்கும் சொல்லலாம். 443 00:39:38,075 --> 00:39:43,078 எனவே இந்துவுக்கு என்று சிறப்பு ரட்சிப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டியதில்லை. 444 00:39:43,078 --> 00:39:47,139 நீங்கள் போய் ரட்சிப்பைக் கூறுங்கள். ஆனால் ரட்சிப்பைக் கூறிய பின் 445 00:39:48,039 --> 00:39:52,040 முழு நற்செய்தியையும் கூறிவிட்டு இறுதியில், அவர்களது நம்பிக்கை 446 00:39:52,049 --> 00:39:59,049 கிறிஸ்துவின் மேல் மட்டும் இருக்க வேண்டும் என வகியுறுத்தலாம். அவர்கள் வணங்கும் 447 00:40:00,599 --> 00:40:07,599 மற்ற தெய்வங்களை விட்டு இயேசுவை உண்மைக் கடவுளாக ஏற்கவேண்டும். 448 00:40:08,071 --> 00:40:13,200 ஒரு இந்துவிடம் நற்செய்தி பகிரும்போது இதைத் தான் நீங்கள் வலியுறுத்த வேண்டும். 449 00:40:13,839 --> 00:40:19,050 அவர் வேறு பிரிவில் இருந்தோ பின்னணியில் இருந்தோ வந்திருக்கலாம். 450 00:40:19,005 --> 00:40:25,078 நற்செய்தியை வெள்ளைக்காரர்களுக்கு, கருப்பர்களுக்கு, இஸ்பானிக்களுக்கு 451 00:40:25,078 --> 00:40:30,100 கொடுக்கலாம், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்கலாம். 452 00:40:31,000 --> 00:40:34,048 ஒருவருக்கு கொடுக்க முடிந்தால் மற்றவருக்கும் கொடுக்கலாம், 453 00:40:34,048 --> 00:40:41,048 ஏனெனில் எல்லாருக்கும் ஒரே கடவுளே. ஒரே மந்தை, ஒரே மேய்ப்பர், ஒரே 454 00:40:41,079 --> 00:40:48,079 தேவன், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம், ஒரே கடவுள், எனவே இந்துக்களுக்கு 455 00:40:48,859 --> 00:40:53,880 நற்செய்தியை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்காக இந்தியா செல்ல வேண்டியதில்லை. 456 00:40:53,088 --> 00:40:57,092 அங்கெ செல்ல வேண்டுமா, நல்லது, அது இங்கேயே இருக்கிறது. உங்களை 457 00:40:58,028 --> 00:41:04,116 பீனிக்ஸிற்கோ ஸ்காட்ஸ்டேல், மீசாவுக்கு போகச் சொல்லவில்லை, டெம்பிக்கு தான். 458 00:41:05,016 --> 00:41:09,078 ஆயிரமாயிரமாய் இந்துக்கள் இருக்கிறார்கள் நற்செய்தி அறுவடைக்குக் காத்திருக்கிறார்கள். 459 00:41:09,078 --> 00:41:15,146 அதனால் தான் வீடு வீடாகச் செல்வேன். எல்லா தரப்பினரையும் காணலாம், 460 00:41:16,046 --> 00:41:21,063 நீங்கள் உள்நாட்டில் வெளிநாட்டு மிஷனரியாகலாம், வெளியே போய் 461 00:41:21,063 --> 00:41:26,512 சில கதவுகளைத் தட்டினால் போதும். இதைச் சொல்லி முடிக்கிறேன். 462 00:41:27,079 --> 00:41:34,079 இந்துக்கள் ரட்சிக்கப்படாம போனதற்கு இந்துக்கள் உள்ள்ட்ட எல்லாரும்) நாம் 463 00:41:40,079 --> 00:41:46,170 அமெரிக்கர்கள் நமது சாட்சியைக் கெடுத்து கடவுளில்லாமல் நமது வாழ்வில் உலகப் 464 00:41:46,017 --> 00:41:52,042 பிரகாரமாக வாழ்ந்ததுதான் காரணம். நமது சாட்சியைக் கெடுத்துக் கொண்டோம். 465 00:41:52,042 --> 00:41:58,073 நற்செய்தியை இந்துகளோ முஸ்லீம்களோ கேட்காமல் போவதற்கு அது ஒரு பெரிய 466 00:41:58,073 --> 00:42:01,702 தடை. அமெரிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் நமது சாட்சியைக் கெடுத்தோம். 467 00:42:02,359 --> 00:42:07,010 உபாகமம் 4 ஆம் அதிகாரத்தில் வேதம் கூறுவதைப் பாருங்கள். வெளிநாட்டு 468 00:42:07,001 --> 00:42:13,089 சுவிசேஷகர்கள் செய்ய வேண்டியது. உபா.4:5 “நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும், 469 00:42:13,089 --> 00:42:17,115 என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்த படியே, நான் உங்களுக்குக் கட்டளைகளை 470 00:42:18,015 --> 00:42:23,100 நியாயங்களையும் போதித்தேன்;" "இதுவே உங்களுக்கு ஞானமும் 471 00:42:24,000 --> 00:42:31,000 விவேகமுமாய் இருக்கும்." என்ன சொல்கிறார்? நீங்கள் கர்த்தருடைய 472 00:42:31,025 --> 00:42:35,081 வார்த்தையைக் கைக்கொண்டு கட்டளைகளை பின்பற்றும்போது, அவர்கள் பார்வையில் 473 00:42:35,081 --> 00:42:38,119 ஞானிகளாகத் தெரிவீர்கள். அவர்கள் அதைப் பார்த்து ஈர்க்கப்ப்படுவார்கள். 474 00:42:39,019 --> 00:42:43,054 அவர்களுக்கும் ஞானமளுக்கும். அவர்கள் மதிக்கக்கூடிய ஒன்றாக 475 00:42:43,054 --> 00:42:50,054 அது இருக்கும். 6ஆம் வசனத்தில் நடுவில் “இந்தப் பெரிய ஜாதியே 476 00:42:56,000 --> 00:43:00,091 ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள். இந்நாளில் நான் உங்களுக்கு 477 00:43:00,091 --> 00:43:05,144 விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள 478 00:43:06,044 --> 00:43:11,063 கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?" 479 00:43:11,063 --> 00:43:14,139 இங்கே எனது கேள்வி இதுதான்: இந்தியாவில் உள்ள யாராவது ஹாலிவுட் 480 00:43:15,039 --> 00:43:21,498 படத்தைப் பார்த்து, "அமெரிக்கா எவ்வளவு நியாயமான தேசம்? தேவனை இவ்வளவு 481 00:43:21,849 --> 00:43:26,924 சமீபமாய் பெற்றிருக்கிற தேசம் அல்லவா? நியயங்களையும் கட்டளைகளையும் 482 00:43:27,599 --> 00:43:31,698 பின்பற்றுகிற தேசமல்லவா? என்பார்களா?. இல்லை. அதைப் பார்த்து குப்பை என்பர், 483 00:43:32,589 --> 00:43:36,630 நமது கலாச்சாரத்தை என்ன சொல்வார்கள்? குப்பை. நமது மதத்தை என்ன நினைப்பார்கள்? 484 00:43:36,063 --> 00:43:41,099 குப்பை. இப்போது: இதற்காக அமெரிக்காவை குறைசொல்ல முடியாது, அரசாங்கத்தின், 485 00:43:41,099 --> 00:43:45,688 ஹாலிவுட்டின், மேடிசன் அவன்யுவின் முட்டாள்தனங்களை நம்மால் 486 00:43:46,579 --> 00:43:49,657 கட்டுப்படுத்த முடியாது. அவற்றின் கட்டுப்பாடு நம்மிடமில்லை. ஆனால் 487 00:43:50,359 --> 00:43:56,260 நம்மை நாம் கட்டுப்படுத்தலாம், நமது குடும்பங்களை, நமது திருச்சபையை. 488 00:43:56,026 --> 00:44:01,875 நற்செய்தி என்னும் ஒளியைப் பரைசாற்ற மட்டும் செய்யாமல் பின்பற்றுகிறவர்களாய், 489 00:44:02,109 --> 00:44:07,690 வாழ்ந்தால் மற்றவர்கள் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழலாமே. அப்போது 490 00:44:07,069 --> 00:44:12,116 நாம் கடவுளைப் பற்றி சொல்வதை அவர்கள் கேட்பார்கள். கடவுளைப் 491 00:44:13,016 --> 00:44:17,088 பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க கேடான உலக வாழ்க்கையில் எவ்வாறு 492 00:44:17,088 --> 00:44:22,067 நடக்கும்? அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள், "உங்களை விட நாங்கள் ஒழுக்கமாக இருக்கிறோம். 493 00:44:22,859 --> 00:44:27,010 ஏன் உங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் வேண்டும்? இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் 494 00:44:27,001 --> 00:44:32,350 கொண்டு எங்கள் பெண்கள் ஹூக்கி மாமாக்களாகவும் ஹூகர்களாகவும் 495 00:44:32,359 --> 00:44:37,420 ஆடை அணிய வேண்டுமா? அவர்கள் அதை ஒழுக்கக் குறைவாகப் பார்க்கிறார்கள். நமது 496 00:44:37,042 --> 00:44:42,201 கலாச்சாரத்தை கடவுளுக்குப் பிடிக்காதது என்கிறார்கள், நியாயங்களும் கட்டளைகளும் 497 00:44:42,579 --> 00:44:49,210 இல்லாத வாழ்க்கை என்கிறார்கள்." அவர்கள் ரட்சிக்கப்பட அது பெரிய தடையாக உள்ளது 498 00:44:49,021 --> 00:44:51,074 அமெரிக்கர்கள் அங்கு போய் தீயவற்றைச் செய்கிறார்கள். 499 00:44:51,074 --> 00:44:58,074 ரிச்சர்டு கேரே என்னும் நடிகர் இந்தியா சென்று தன் மனைவி அல்லாத ஒரு 500 00:44:59,098 --> 00:45:06,098 பெண்ணை பொது இடத்தில் முத்தமிட்டு இருக்கிறார். பொது இடத்தில் வாயில் 501 00:45:08,029 --> 00:45:14,045 முத்தமிட்டிருக்கிறார். நாம் அதை ஒழுக்கக் கேடாகப் பார்க்க வேண்டும். இங்கு ஒரு 502 00:45:14,045 --> 00:45:17,049 பெண்ணை என் மனைவி இல்லாதவரை நான் முத்தமிட்டால் என்ன நினைப்பீர்கள்? 503 00:45:17,049 --> 00:45:20,142 பயந்துபோவீர்கள். ஏன் பயம், டிவியில் பார்க்கிறோம், மூவிகளில் பார்க்கிறோம் 504 00:45:21,042 --> 00:45:24,095 ஆனால் அதைப் பற்றி யோசிப்பதில்லை. அது நமக்கு ஒன்றுமேயில்லை. 505 00:45:24,095 --> 00:45:30,095 அவர் செய்ததற்கு அங்கே கைது செய்யப்பட்டார். அவர்களது கலாச்சாரப்படி 506 00:45:30,095 --> 00:45:35,264 அதுபெறும் தவறு, ஒழுக்கத்திற்கு எதிராக அதைப் பார்க்கிறார்கள். கடவுளே 507 00:45:36,119 --> 00:45:42,800 அமெரிக்க கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாமல் 508 00:45:42,008 --> 00:45:47,095 புழுதியில் வாழ்கிறோம் - கடவுள் இல்லாத, தூய்மையற்ற வாழ்க்கை 509 00:45:48,067 --> 00:45:52,154 வாழ்கிறோம். உலகம் அதைப் பார்த்து முகம் கோணுகிறது. ஏன்? 510 00:45:53,054 --> 00:45:56,146 சுத்தமான வாழ்க்கை வாழாமல் இந்துக்களையும் முஸ்லீம்களையும் 511 00:45:57,046 --> 00:46:01,052 எவ்வாறு நற்செய்திக்கு கொண்டு வருவோம்? ஔஅர்கள் நம்மைப் பார்த்து, "இந்த மதத்தை 512 00:46:02,006 --> 00:46:06,545 ஏன் பின்பற்ற வேண்டும்?" என்பார்கள். உன் மனைவியை விட என் மனைவி நிறைய ஆடைகள் 513 00:46:06,599 --> 00:46:12,930 அணிந்திருக்கிறார், உன் மனைவி குட்டையான ஆடை அணிந்திருக்கிறாள்" என்பார்கள். 514 00:46:12,093 --> 00:46:17,129 சரி. நாம் கொஞ்சமாக ஆடை அணிகிறோம்! முஸ்லீம்கள் நிறைய ஆடை அணிகிறார்கள். 515 00:46:18,029 --> 00:46:23,042 வேதத்தின்படி ஆடை அணிய வேண்டும். 516 00:46:23,042 --> 00:46:27,073 உபாகமம் 4இல் நாம் மற்ற நாடுகளுக்கு எவ்வாறு சவிசேஷம் சொல்ல வேண்டும் 517 00:46:27,073 --> 00:46:34,073 எனப் பார்க்கலாம்: தேவனுடைய சட்டத்தையும் நீதியையும் முன்வைத்து இருக்க வேண்டும். 518 00:46:36,097 --> 00:46:39,746 இந்துமதம் சொல்வதை விட வேதம் சிறப்பானதை அளிக்கிறது என்பதில் 519 00:46:40,619 --> 00:46:45,400 நமக்குச் சந்தேகமில்லை. குரானை விட பைபிள் எவ்வளவோ மேலானது என 520 00:46:45,004 --> 00:46:52,004 அறிவோம். ஆனால் கேள்வி என்ன என்றால், நம் வாழ்க்கையைப் பார்க்கையில் அவர்கள் 521 00:46:52,054 --> 00:46:56,097 இதைப் பார்க்கிறார்களா? அல்லது ஹாலிவுடின் தாக்கத்தை நம்மில் பார்க்கிறார்களா? 522 00:46:56,097 --> 00:46:59,194 நம் வாழ்வில் அவர்கள் ஹாலிவுட், மேடிசன் அவன்யு போன்றவற்றைப் பார்க்கிறார்களா, 523 00:47:00,094 --> 00:47:04,094 அல்லது இந்த புத்தகத்தின் பிம்பத்தைப் பார்க்கிறார்களா? வேதம் சொல்கிறது 524 00:47:04,094 --> 00:47:09,099 இந்தப் புத்தகத்தின்படி வாழ்ந்தால் அவர்களுடைய கண்களில் உத்தமமாய் தெரிவீர்களாம். "நாம் வேறு 525 00:47:09,099 --> 00:47:14,121 மதத்தை நம்புகிறவர்களானாலும், இந்த மக்கள் அறிவுள்ள வழியில் 526 00:47:15,021 --> 00:47:22,021 நியாயமான ஒழுக்கமான சுத்தமான வாழ்க்கை வாழ்கிறார்கள்." அது போதாது. 527 00:47:22,349 --> 00:47:28,000 நான் வாழ்க்கைமுறை சுவிசேஷம் சொல்ல- வில்லை நண்பர்களே. அது போதாது. 528 00:47:28,000 --> 00:47:34,319 வேதத்தையும் வாயையும் திறந்து நற்செய்தியை அறிவியுங்கள். 529 00:47:34,319 --> 00:47:39,670 அங்கே போய், "எனது சாட்சி ஒன்றுமில்லை" என்று கூற வேண்டியதில்லை. கடவுள் 530 00:47:39,067 --> 00:47:43,068 இல்லாத கேடான வாழ்க்கை வாழ்ந்தால் மற்ற கலாச்சாரத்தினர் உங்களைக் குறைவாகத் 531 00:47:43,068 --> 00:47:50,068 தான் பார்ப்பார்கள். அவர்கள் அமெரிக்காவைப் போல் மோசமான வாழ்க்கை வாழவில்லை. 532 00:47:51,023 --> 00:47:56,041 மற்ற நாடுகள் நம்மை ஏளனமாகப் பார்க்கிறார்கள். அது உண்மை. சிந்தியுங்கள்: 533 00:47:56,041 --> 00:48:02,090 அமெரிக்காவைப் பார்த்து நாம் சோதோமிய கூட்டம் என்கிறார்கள் (ஓரினச்சேர்க்கை). 534 00:48:02,009 --> 00:48:07,458 சோதோமிலிருந்து வரும் மிஷனரியை ஏன் ஏற்க வேண்டும். "நான் சோதோம் 535 00:48:08,349 --> 00:48:12,140 கோமோரா நாட்டிலிருந்து வருகிறேன், உங்களுக்குச் சுவிசேஷம் சொல்கிறேன். 536 00:48:12,014 --> 00:48:15,025 "இயேசுவை மறப்போம், வேண்டாம்!" என்பர். அவர்களுக்கு சோதோமும் (ஓரினச்சேர்க்கை) 537 00:48:15,025 --> 00:48:20,594 அசிங்கமும் தேவையில்லை. கிறிஸ்தவர்களாக நாம் இதை எதிர்க்க வேண்டும், அதை விரட்ட 538 00:48:20,819 --> 00:48:24,430 வேண்டும். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ன சொல்கிறார்கள், "எல்லா ஹோமோக்களை 539 00:48:24,043 --> 00:48:28,142 கொண்டு வருவோம்." இல்லை! நாம் அவர்களிடமிருந்து விலக வேண்டும்! 540 00:48:29,042 --> 00:48:32,931 ஹோமோக்களைச் சென்றடைவோம்? அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க 541 00:48:33,309 --> 00:48:37,640 வேண்டும்." நரகத்துக்குச் செல்லும் லட்சக்கணக்கான இந்துக்கள் பற்றி?! 542 00:48:37,064 --> 00:48:42,243 இவை எல்லாம் உங்கள் சபைக்குள் வந்தால் அழுகிப்போகும். 543 00:48:42,819 --> 00:48:47,820 அவர்களை ஏன் பார்க்க வேண்டும்? (இந்துக்கள்) அதற்குபதில் ஓரினச்சேர்க்கையாளர்களைத் 544 00:48:47,829 --> 00:48:53,550 திருத்த நினைக்கிறோம். ஆனால், இந்த எளியவளை எவ்வாறு காணப் 545 00:48:53,055 --> 00:48:57,092 போகிறோம். இந்த உலகில் உள்ள கோடிக்காணோர் பற்றியும் இந்து 546 00:48:57,092 --> 00:49:01,147 மதத்தின் பொய்க்கடவுள் வழிப்பாட்டைப் பற்றி? ஏன் அவர்கள் ரட்சிக்கப்பட வேண்டும்? அவர்கள் 547 00:49:02,047 --> 00:49:06,074 நீங்கள் வெறும் மரக்கட்டைகளாக இருப்பதை விரும்பவில்லை, நாம் இந்த ஹாலிவுட் 548 00:49:06,074 --> 00:49:08,171 அசிங்கத்திலிருந்து விலக வேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன். 549 00:49:09,071 --> 00:49:14,090 இந்த உலகின் கரிப்பூட்டில் இருந்து விலக வேண்டும். உங்கள் வாழ்கையை 550 00:49:14,009 --> 00:49:21,009 தூய்மையற்ற அசிங்கமான முறையில் வாழ்ந்தால், குப்பையாக மனதை வைத்து 551 00:49:23,074 --> 00:49:28,393 இருந்தால், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி ஒளியாக இருக்க விரும்பினால் 552 00:49:29,059 --> 00:49:34,090 அது செயல்படாது. உலக நாடுகள் பார்க்கும் வகையில் நமது சாட்சியைச் 553 00:49:34,369 --> 00:49:40,750 சரிப்படுத்த வேண்டும், இது தான் ஞானமுள்ள ஜனம். இதைவிட 554 00:49:40,075 --> 00:49:45,129 பெறிய ஜாதி எது? அவர்கள் என்ன சொல்வார்கள் எனக் கேட்க விரும்புகிறேன். 555 00:49:46,029 --> 00:49:50,338 பழைய ஏற்பாட்டில் கர்த்தர் தீர்க்கதரிசனம் அளித்தார், இறைவனின் சட்டங்களைப் 556 00:49:50,599 --> 00:49:55,625 பின்பற்றினால், எல்லா இடங்களிலும் இருந்து வருவார்கள் என்று. கடவுளைப் பற்றி 557 00:49:55,859 --> 00:50:02,859 தெரிந்துகொள்ளவே இஸ்ரேலை நோக்கி மக்கள் கூட்டமாக வருவார்கள். எடுத்துக்காட்டாக, 558 00:50:02,092 --> 00:50:09,092 ஷேபா நாட்டு ராணி ஈர்க்கப்பட்டாள். "இது அருமையானது. இந்த கட்டளைகளும் 559 00:50:10,099 --> 00:50:15,172 நியாயங்களும் ஞானமானவை. "அவள் எல்லாரிடமும் நற்கீர்த்தி பெற்றாள்". 560 00:50:15,829 --> 00:50:19,908 அமெரிக்கா இப்படித்தான் இருக்க வேண்டும், நம் நாட்டை நடத்துகிறவர்கள் என்ன 561 00:50:20,619 --> 00:50:26,667 செய்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் சுயாதீன பாப்டிஸ்டுகளாக, நாம் 562 00:50:27,099 --> 00:50:34,099 இந்த சபையில், குடும்பமாகவாவது நீங்கள் சந்திப்பவர்களிடம் நல்ல எண்ணத்தை 563 00:50:34,013 --> 00:50:41,013 ஏற்படுத்தலாம், "நாங்கள் வேறுபட்டவர்கள். கெட்டவர்கள் அல்ல. நாங்கள் வேதத்தைப் 564 00:50:41,095 --> 00:50:47,464 பின்பற்றுகிறவர்கள்." அந்த சாட்சி உங்களைச் சிறந்த முன்மாதிரியாக 565 00:50:48,319 --> 00:50:51,970 இயேசுவின் நற்செய்தியை நீங்கள் வாயில் எடுத்துச்செல்லும்போது உதவும். இரண்டும் 566 00:50:51,097 --> 00:50:54,466 தேவை, "ஆம், நான் எனது வாழ்க்கையை வாழ்ந்துகாட்டுவேன், அவர்கள் பார்க்கட்டும்." 567 00:50:55,339 --> 00:50:59,510 இல்லை. வாழ்ந்து காட்டி வார்த்தையை எடுத்துச் செல்லுங்கள். கடவுளின் 568 00:50:59,051 --> 00:51:04,088 கட்டளைகளை மறந்து வார்த்தையை பிரசங்கிக்கச் சென்றால், அது செய்ய சாட்சி. 569 00:51:04,088 --> 00:51:07,091 அது யாருக்கும் பிடிக்காது, யாருக்கும் பிடிக்காது. வேதம் சொல்கிறது, 570 00:51:08,018 --> 00:51:13,025 "நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி" இகழ்ச்சி 571 00:51:13,025 --> 00:51:18,124 என்றால் தெரியுமா? மற்றவர்கள் அதைப் பார்த்து தலையைத் திருப்பிக் 572 00:51:19,024 --> 00:51:26,024 கொள்கின்றனர். நம்மைப் பார்த்து உலகமே சிரிக்கிறது. அதை நாம் வென்று காட்டுவோம். 573 00:51:26,329 --> 00:51:30,140 யாரோ இப்போது...இந்த அறையில் யாரோ ஒருவர், "என்னை மரம் என்று 574 00:51:30,014 --> 00:51:36,089 சொல்லிவிட்டாரே! என்று எண்ணுகிறார் ஓ, ஓ!" வெளியே போங்கள்! நீங்கள் தான் 575 00:51:36,089 --> 00:51:43,089 இன்று அமெரிக்காவின் பிரச்சனை, இங்கே அமர்ந்து அசிங்கத்தையும் 576 00:51:44,066 --> 00:51:48,005 கெட்டதையும் காப்பாற்றப் போகிறீர்கள் என்றால் எழுந்து வெளியே போங்கள்! 577 00:51:48,599 --> 00:51:52,650 இங்கே இருக்க வேண்டாம், "ஓ, ஹோமோக்களை எதிர்த்து பேசினால் வரமாட்டார்கள்" என்கிறீர்கள். 578 00:51:53,109 --> 00:51:56,980 ஹோமோக்களைச் சாடினால் மக்கள் வரமாட்டார்கள் எனத் தெரியும்! அந்த 579 00:51:56,098 --> 00:52:00,139 அசிங்கத்தையும் புழுதியையும் விட்டு வரமாட்டீர்கள். எனது குழந்தைகளைச் சுற்றி 580 00:52:01,039 --> 00:52:06,998 நீங்கள் இருந்தால் அது எனக்கு அருவருப்பானது, நீங்கள் வரத்தேவையில்லை. 581 00:52:07,349 --> 00:52:14,349 வெளியே போங்கள்! இந்த கேடை உலகம் ஏற்கவில்லை! அமெரிக்கா தான் இந்த 582 00:52:16,599 --> 00:52:22,710 அசிங்கத்தை ஏற்கிறது. உலகம் அனைத்தும் உன்னைப் பார்த்து அருவெறுக்கிறது. 583 00:52:22,071 --> 00:52:25,114 கேட்டிலிருந்து விலகாமல் நற்செய்தியை எவ்வாறு எடுத்துச் செல்லப் போகிறோம் 584 00:52:26,014 --> 00:52:31,023 இந்த புத்தகத்தை கட்டளையாக எப்படி காட்டப் போகிறோம். இந்தப் புத்தகத்தில் 585 00:52:31,023 --> 00:52:32,065 உங்கள் ஹோமோக்கள் பற்றி காட்டுங்கள், எனது பதிப்பை நான் காட்டுகிறேன். 586 00:52:32,065 --> 00:52:37,067 தலைகளைத் தாழ்த்தி ஜெபிப்போம். பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்காக 587 00:52:37,067 --> 00:52:41,116 நன்றி அப்பா. அதுவே நற்செய்தி. அதை நாங்கள் உலகிற்குக் கூற வேண்டும். 588 00:52:42,016 --> 00:52:47,088 பல்லாயிரக்கணக்கான இந்துகளுக்குச் சொல்லி, அவர்கள் ரட்சிக்கப்பட வேண்டும். 589 00:52:47,088 --> 00:52:52,077 ஜோயல் ஓஸ்டீன், அவர்கள் ரட்சிக்கப்படவில்லை என்கிறார், இருவருக்கும் தெரியும். நற்செய்தியின் 590 00:52:52,869 --> 00:52:57,390 ஒளியாக ஒளிவீச எங்களுக்கு உதவும். உலகின் மற்ற நாடுகள் எங்களை மதிக்கும் 591 00:52:57,039 --> 00:53:02,758 வண்ணமாக மாற உதவும். சவுத் டெம்பியில் சென்று, நார்த் டெம்பிக்குச் சென்று 592 00:53:03,109 --> 00:53:08,480 கதவுகளைத் தட்டி அருமையான மக்களுக்கு இயேசுவைச் சொல்லி அவர்கள் ரட்சிக்கப்பட 593 00:53:08,048 --> 00:53:11,094 உதவும். உம்முடைய நாமத்தில் இவைகளைக் கேட்கிறோம். ஆமென்.